திருவள்ளூரில் பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போலீஸ் முன்னிலையிலேயே அடித்து, உதைத்த பொதுமக்கள்.!

0 2620

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி, அரசுப் பள்ளி ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

பள்ளிப்பட்டு வட்டம் வெளியாகரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஜெயகோபி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக கூறி,பெற்றோர்கள் பள்ளிக்கு நேரில் வந்து ஜெயகோபியை வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கினர்.

தகவலறிந்து வந்து போலீசார் மீட்டு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர்களின் முன்னிலையிலேயே ஜெயகோபிக்கு அடி, உதை விழுந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி, அரசுப் பள்ளி ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

பள்ளிப்பட்டு வட்டம் வெளியாகரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஜெயகோபி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக கூறி,பெற்றோர்கள் பள்ளிக்கு நேரில் வந்து ஜெயகோபியை வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கினர்.

தகவலறிந்து வந்து போலீசார் மீட்டு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர்களின் முன்னிலையிலேயே ஜெயகோபிக்கு அடி, உதை விழுந்தது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments